மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சிறப்பு பயிற்சி வகுப்பு மாணவிகளுக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ் பெறப்பட்ட கணிப்பொறி களை மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் IAS வழங்கினார் அருகில் துணை ஆணையாளர் . நாகஜோதி , ஏ . சி . டி . பைபர் நெட் துணைத் தலைவர். நாரயணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..