6
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் குடியுரிமை கருப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு நாள் முழுவதும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிப்பு செய்யப்பட்டதுடன் மாபெரும் ஆட்டோ பேரணிஇயம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் எந்த வித பேதமும் இல்லாமல் அனைத்து சமுதாய மக்கள் ஒத்துழைப்புடன் பேரணி நடைபெற்றது குறிப்பிடதக்கது.
You must be logged in to post a comment.