5
கீழக்கரை வடக்குத் தெரு சர்ச் சாலையில் பல்பொருள் கடை வைத்திருப்பவர் முகம்மது ரியாசுதீன். இன்று (17/02/2020) காலை கடையை திறக்க வந்த பொழுது கடையின் கதவு உடைக்கப்பட்டு 10,000/- மற்றும் பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருடு போயிருப்தை பார்த்து உடனே கீழக்கரை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்:
You must be logged in to post a comment.