6
ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் நடந்தது. ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம். வாரியார்
You must be logged in to post a comment.