6
மயிலாடும்பாறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கோம்பைத்தொழு பகுதியில் தங்கம் என்பவரின் ஆட்டுக்குட்டியை திருடிச் சென்றதாக காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் SI.ஜோதிகண்ணன் தலைமையிலான போலீசார்கள் வழக்கு பதிவு செய்து திருட்டில் தொடர்புடைய முருகன் என்பவரை கைது செய்து ரூபாய் 3000/- மதிப்புள்ள ஆட்டுக்குட்டியை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.