3
வேலூர் அடுத்த காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் பவானிசாகர் ஒருங்கிணைந்த அடிப்படை பயிற்சி கூடுதல் தலைமை செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நடந்தது ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷிணி திருப்Uத்தூர் ஆட்சியர் சிவனருள் வேலூர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தாட் ஷியாணி, மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ்’ வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணி காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் செந்தாமரை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.