Home செய்திகள் திருமண நிகழ்வில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா:

திருமண நிகழ்வில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா:

by mohan

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கும் விழா  நடைபெற்றது.காடுகளை காப்பதன் அவசியத்தை விழிப்புணர்வாக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இன்றைய திருமண நிகழ்வில் மணமக்கள் புகழேந்திரன்-சங்கரி அவர்களின் திருமணத்தில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் நெகிழிக்கு மாற்றாக துணிப்பை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கமுதி ஒன்றிய பொறுப்பாளர் யோகேசுவரன், கமுதி நகர பொறுப்பாளர், யோககுமார், தன்னார்வலர் சூரியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!