4
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றாங்கரை ஊராட்சி பேருந்து நிலையம், முஹம்மதியா நகர், அல் உமர் விளையாட்டு திடல், மறவர் தெரு உள்பட 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருந்தும் பணி தொழிலதிபர் டத்தோ ஜலாலுதீன் நிதி உதவியால் நடைபெற்று வருகிறது.
ஊராட்சி தலைவர் முஹம்மது அலி ஜின்னா, துணை தலைவர் நூருல் அஃபான் ஆலோசனையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. முஸ்லீம் ஜமாத் பொருளாளர் ரியாஸ், உதவி தலைவர் முனாப், சங்க உறுப்பினர் நாசர் அலி, கண்காணிப்பு கேமரா வல்லுநர் அபுதாஹீர், ஜாஹீர் ஆகியோர் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.