5
31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவின் ஆறாம் நாளான மதுரை மாநகரில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொண்டவர்களுக்கும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்து பயணம் மேற்கொண்டவர்களுக்கும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் மரக்கன்றுகளை வழங்கினர். போக்குவரத்து காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.