ரயில் பயணிகளின் உடமைகளை திருடுவது மற்றும் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை மாவட்டம், விரகனூர், மகாராஜா நகர் பேங்க் காலனியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராமசந்திரன் என்ற ஆடு அழகர், 28 மதுரை மாநகரில் ரயில் பயணிகளின் உடமைகளை திருடுவது மற்றும் ரயில் பயணிகளை மிரட்டி பணம் பறிப்பது போன்ற வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..