5
ஆண்டவன் எனக்கு வழங்கி எல்லாவற்றிலும் முதன்மையானதும் கோடியிலும் ஒன்று “என் மகள்”அனைவரும் பின்பற்றுங்கள்
* எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண் குழந்தைகளிடம் நடந்து கொள்ள மாட்டேன்.
* பெண் குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருபோதும் ஈடுபடமாட்டேன்.
* பெண் குழந்தைகளை நுகர்வுப் பொருளாக கருதமாட்டேன்.
* பெண்மையைப் போற்றுவேன்.
* மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்பேன்.
* இன்று நான் ஏற்கும் இந்த உறுதிமொழியை என் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.