7
மதிச்சியம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் .கருணாநிதி ரோந்து பணியில் இருந்தபோது மதுரை வைகை வடகரை பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்பனை செய்த சரவணன் என்ற சரவணக்குமார் 24/ விஜய் என்ற டக்கர் விஜய் 23 சின்னமணி 22 ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.4,000/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.