Home செய்திகள் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

by mohan

மதிச்சியம்  காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் .கருணாநிதி  ரோந்து பணியில் இருந்தபோது மதுரை வைகை வடகரை பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்பனை செய்த சரவணன் என்ற சரவணக்குமார் 24/ விஜய் என்ற டக்கர் விஜய் 23 சின்னமணி 22 ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.4,000/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!