Home செய்திகள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

by mohan

கன்னியாகுமரி மாவட்டம்  செந்தறை பகுதியில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன்  தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!