தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டம்  செந்தறை பகுதியில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன்  தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..