மினி மாரத்தான் போட்டி

கன்னியாகுமரி மாவட்டம்  அழகப்பபுரம் பகுதியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  பாஸ்கரன்  கலந்து கொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை துவங்கி வைத்து , பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந் நிகழ்ச்சியில் அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா  கலந்து கொண்டு சிறப்பித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..