தமிழக அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நிவராணம்

கன்னியாகுமரி மாவட்டம் 08.01.2020 அன்று தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்  வில்சன்  சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நிவராணம் அறிவிக்கப்பட்டது. அதனை  தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த தொகையை வில்சன் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..