Home செய்திகள் வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இரட்டையூரணியில் மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வழங்கும் விழா.

வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இரட்டையூரணியில் மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வழங்கும் விழா.

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை சார்பாக தாய்மண் திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இரட்டையூரணியில் மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வழங்கும் விழா  நடைபெற்றது.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் , இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்கள். இரட்டையூரணி வளர்ச்சி பாசறை தோழர்கள் விஸ்வநாதன், கலைவாணன், ரஞ்சித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!