உசிலம்பட்டி நாடாா் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

உசிலம்பட்டி நாடாா் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பள்ளித் தலைமை ஆசிாியா் மதன்பிரபு தலைமை ஏற்று மாணவா்களுக்கு பொங்கல் தினச் செய்தியினை வழங்கினாா்.மாணவா்கள் பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டு வாழ்த்துக்களை பாிமாறிக் கொண்டனா்.மாற்றுத் திறனாளி மாணவா் பிறந்த நாள் விழா அனைத்து மாணவா்கள் முன்பாக கொண்டாடப்பட்டது.

மாற்றுத்திறனாளி மாணவருக்கு தலைமை ஆசிாியா் பொங்கலை ஊட்டிய நிகழ்வு அனைத்து உள்ளங்களையும் மகிழச் செய்தது.மாணவா்கள் பாரம்பாிய விளையாட்டுக்களான கோலிக்குண்டு விளையாடினா்.கை விரல்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்த விளையாட்டு மாணவா்கள் எழுத்துக்களை அழகாக எழுதுவதற்கு பயன்படும்.நினைவாற்றல் சக்தி அதிகாிக்கும்.பெண் குழந்தைகள் கயிறு ஆட்டங்கள்(ஸ்கிப்பிங்) விளையாடினா்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..