Home செய்திகள் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காவலர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காவலர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ராஜபாளையம் சாலை அருகே உள்ள பாறைப்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து .எம் சுப்புலாபுரத்தை சேர்ந்த காவலர் கார்த்திக்பாண்டியன் .உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கல்லுப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!