வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. அதில் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் எதிரில் 3 கடைகளும் வேலூர் நேதாஜிமார்கெட் பகுதியில் உள்ள 3 கடைகளும் ஆக 6 கடைகள் வாடகை பாக்கி வைத்திருந்தன. மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி உதவி ஆணையர் மதிமாவணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் குமரவேல்.ரவிகுமார மற்றும் ஊழியர்கள் 6 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.