6
வேலூர் மாவட்டம் காட்பாடிவிருதம்பட்டில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.வேலூர் மாவட்ட எஸ்.பி.பிரவேஷ் குமார் காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் நிலைய போலீசார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.