Home செய்திகள் ஆங்கில புத்தாண்டு 2020 தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா

ஆங்கில புத்தாண்டு 2020 தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா

by mohan

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழா   நடைபெற்றது. இராஜசிங்கமங்கலம் பூவாணிப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது . மேலும் பாதுகாப்பு வேலியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆசிரியர் பாதுஷா, ஆனந்த்ராஜ் மற்றும் இராஜசிங்கமங்கலம் இளைஞர்கள் ராவுத்தர் , முகம்மது, அசார் , ஜுனியர் ரெட் கிராஸ் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!