குடியாத்தம் அருகே ஆண் யானை உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தூர் (ஆந்திர எல்லை பகுதி) காட்டு பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனத்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..