திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பாலாற்று பகுதியில் பகல் நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 8 மாட்டு வண்டிகளை மேல் சான்றோர் குப்பம் வருவாய் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
You must be logged in to post a comment.