Home செய்திகள் புத்துணர்வு முகாம் புறப்பட்டு சென்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை.

புத்துணர்வு முகாம் புறப்பட்டு சென்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை.

by mohan

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெய்வானை எனும் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இது மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேப்ப காடு யானைகள் புத்துணர்வு முகாமுக்கு  லாரி மூலம் வழி அனுப்பப்பட்டது. 48 நாள் புத்துணர்வு விழாவில் கலந்துகொள்ளும். இதை பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!