7
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெய்வானை எனும் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இது மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேப்ப காடு யானைகள் புத்துணர்வு முகாமுக்கு லாரி மூலம் வழி அனுப்பப்பட்டது. 48 நாள் புத்துணர்வு விழாவில் கலந்துகொள்ளும். இதை பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.