திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு!.

திருப்பத்தூர் மாவட்டம் உதயமானதை தொடர்ந்து திருப்பத்தூர் பகுதியில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கபட்ட நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் புதுப்பேட்டை ரோடு சாலையில் வேலூர் சரக டிஐ.ஜி காமினி ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். இன்று05.12.19 முதல் திருப்பத்தூர் பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..