இராமநாதபுர மாவட்டத்தில் நாளை (02/12/2019) பள்ளிகள் விடுமுறை..

இராமநாதபுர மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (2.12.2019) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..