சமயநல்லூர் உட்கோட்ட எல்கையில் உள்ள வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், வாகன விபத்துக்கள் ஏற்பட கூடிய இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்திட SP .மணிவண்ணன். உத்தரவின் பேரில், ADSP .கணேசன் தலைமையில் சமயநல்லூர் உட்கோட்ட DSP ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோர் விபத்துக்கள் அதிகம் ஏற்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்து, அந்த இடங்களில் Highmast light, Reflect Stickerகள் அமைக்க ஆலோசனை நடத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.