6
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வி.மெகராஜ் மற்றும் போலீசார் இணைந்து பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் குறித்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.