12
பாரத முன்னாள் பிரதமா் நேருவின் பிறந்தநாளான நவம்பா் 14 ஐ குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதுாாிலுள்ள ஆா்.சி.சிறுமலா் பெண்கள் பள்ளியில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக் கொண்டாடப்பட்டது.
முதற்கட்டமாக பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிாியா்கள் அனைவரும் பங்கேற்றனா்.பள்ளிக்குழந்தைகள் இனிப்புகள் வழங்கிய ஆசிாியா்களுக்கு நன்றி தொிவித்தனா்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.