வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் நடந்தது.

அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முரளி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் சு. ரவி கலந்து கொண்டு பேசினார்.சேளிங்கர் எம் எல் ஏ சம்பத் எம் ஜி ஆர் மன்ற மாவட்ட செயலாளர் நாராயணன் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுமைதாங்கி ஏழுமலை |சந்திரசேகர், சிவசங்கரன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..