Home செய்திகள் கஞ்சா வியாபாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் செல்லூர் காவல் உதவி ஆய்வாளர் எச்சாிக்கை

மதுரையில் கஞ்சா பழக்கத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு திரைப்பட பாணியில் வாட்ஸாப்பில் எச்சரிக்கை விடுத்த செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாக பிரியன். அவா் பேசிய ஆடியோ 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு அண்ணனாக சொல்கிறேன்.தொடர்ந்து கஞ்சா புகைத்தால் மற்றும் விற்றாலும் இதையும் மீறி விற்றாலும்  சாதாரண சிங்கத்தை தான் பார்த்து இருப்பீர்கள். சிங்கத்தின் அசுர வேட்டை தொடரும் என திரைப்பட பாணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ரவுடிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற எச்சரிக்கை வீடியோ ஆடியோ பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. துணிச்சல்மிக்க காவல்துறை அதிகாரிகள் ரவுடிகளுக்கு சவால் விடும் வகையில் நேரடியாக களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் சமூக ஆர்வலரும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த ஆடியோவை அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!