Home செய்திகள் காட்பாடி பகுதியில் பலத்த மழை

காட்பாடி பகுதியில் பலத்த மழை

by mohan

வேலூர் அடுத்த காட்பாடியில் இன்று 1-ம் தேதி மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சித்தூர் பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பஸ்சில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் வடிந்தது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!