வேலூர் மாவட்ட தீக்கதிர் செய்தியாளர் மாரப்பால் மரணம்

வேலூர் மாவட்ட தீக்கதிர் நிருபராகராணிப்பேட்டையை சேர்ந்த ஹென்றி லாசரஸ் பணியாற்றி வந்தார். திடீரென்று அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அன்னாருக்கு வேலூர் மாவட்ட மற்றும் தாலுகா நிருபர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..