Home செய்திகள் ஆதரவற்றோா் காப்பகத்தில் ஒப்படைப்பு

ஆதரவற்றோா் காப்பகத்தில் ஒப்படைப்பு

by mohan

மதுரை ரயில்நிலைய வளாகத்தில் பாஸ்டின் என்ற  65வயதுமுதியவர் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் தவித்து வந்தார். ராஜ்குமார்  தலைமையிலான குழுவினர் அவரை மாவட்ட சமூகநலத்துறை ஒன்ஸ்டாப் அமைப்பின் உதவியோடு மீட்கப்பட்டு செனாய் நகரில் உள்ள மதுரை மாநகராட்சி வீடற்றோர் தங்கும் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!