7
மதுரை ரயில்நிலைய வளாகத்தில் பாஸ்டின் என்ற 65வயதுமுதியவர் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் தவித்து வந்தார். ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் அவரை மாவட்ட சமூகநலத்துறை ஒன்ஸ்டாப் அமைப்பின் உதவியோடு மீட்கப்பட்டு செனாய் நகரில் உள்ள மதுரை மாநகராட்சி வீடற்றோர் தங்கும் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.