8
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் சுற்றித் திரிந்தான். சுமார் 10 வயதுள்ள வாய் பேச வராத இச்சிறுவன் எங்கிருந்தோ தவறுதலாக வந்தானா அல்லது வீட்டில் கோபித்துக்கொண்டு வந்தானா என தெரியவில்லை .இது குறித்து திருமங்கலம் நகர காவல் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் இந்த சிறுவனை காப்பகத்தில் போலீசார் சேர்த்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.