இன்று 21-ம் தேதி நாங்குநேரியில் சட்ட மன்ற தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்கு பதிவை பார்வையிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் வாக்குசாவடி அருகே நேருக்கு நேர் சந்தித்த போது கைகுலுக்கி கொண்டனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.