மதுரை மாவட்டம் சமயநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு அறக்கட்டளையில் பொறுப்பாளராக பணியாற்றி வரும் கருமாத்தூரை சேர்ந்த ஆதிசிவன்(41) .அங்கே தங்கி படித்து வரும் நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தான். இது சம்பந்தமாக வந்த […]
தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில், 108 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்த வவுனியா மாணவிக்கு பாராட்டுவிழா நடந்தது. இலங்கை வவுனியாவில் உள்ள சைவபிரகாசா மகளிர் கல்லூரியில் பயின்றுவரும் மாணவி நிரஞ்சன் துஸ்மிதாயினி.இவர், […]
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் மத சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற இந்திய யூனியன் முஸ்லீக் கவுரவ ஆலோசகர் கே. நவாஸ் கனி 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இராமநாதபுரம் […]