8
காட்பாடி காந்தி நகரில் உள்ள மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் இன்று 19-ம் தேதி நிலவேம்பு நீர் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை பொறியாளர் நந்தகோபால் விளக்கவுரை ஆற்றினார். செயற்பொறியாளர் அசோகன் மேற்பார்வை பொறியாளர் (பொ) ராணி செயற்பொறியாளர் (ஆற்காடு) முத்துசாமி, செயலாண்மை பொறியாளர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் நிலவேம்பு நீர் கொடுக்கப்பட்டது.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.