மதுரை – சாலையில் 3 அடி மெகா பள்ளம்..

மதுரை மாவட்டம் பசுமலை மூட்டா காலனி அருகில் வாகனஓட்டிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் சாலையில் சுமார் 3 அடி நீளத்திற்கும் அரை அடி ஆழத்திற்கும் மெகா பள்ளம் கண்டும் காணாமல் இருக்கும் மாநகராட்சி மற்றும்தேசிய நெடுஞ்சாலையின் துறையின் அதிகாரிகள் உயிர்பலி வாங்கும் முன் துறை சார்ந்தநடவடிக்கைஎடுக்குமா?பொதுமக்கள் கேள்வி……

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..