திருவண்ணாமலை – ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் ஏரியில்   இளைஞர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தார். விசாரணையில் அவர், அந்தபுரம் ராயண்டபுரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை (45) என்பது வந்தது. அவரின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..