9
தொடர் மழை காரணமாக. நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் சாலையில் அருவங்காடு பகுதியில் 3 வது மரம் சாலையில் விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மரத்தினை அகற்ற தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர், மின்சார துறையினர் தீவிரம். ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அருவங்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையில் அருவங்காடு காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்ட நிருபர், ரமேஷ்
You must be logged in to post a comment.