Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது ….

மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது ….

by ஆசிரியர்

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட சிவமூர்த்தி 29/19, த /பெ.தவமணி, இந்திராநகர், AVN எதிர்புறம், முனியாண்டிபுரம், மதுரை. கருப்பசாமி 33/19, த/பெ.ஜெயராஜ், சக்கிலிபட்டி, தென்பழஞ்சி,மதுரை மற்றும் செல்வகுமார் 48/19, த/பெ.நல்லுச்சாமி நாயுடு, வேடர்புளியங்குளம், தனக்கன்குளம், மதுரை ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

பின்னர்அவர்களிடமிருந்து இரண்டு லாரி LORRY ஒரு JCB பறிமுதல் செய்யப்பட்டன.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!