மதுரை – வழக்கறிஞா் கொலையில் 5 போ் கைது

கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்கையில் உள்ள உதினிப்பட்டி கிராமத்தில் வழக்கறிஞர் காதர்ஷா(45) சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை செய்து வந்ததில் ஜமாத் பொறுப்பு வகிப்பதில் ஏற்பட்ட , முன்விரோதத்தில் கொலை செய்ததாக ராஜாமுகமது , ரியாஸ் அகமது, இப்ரஹிம் ஒலி, முகமது இஸ்மாயில், பசீர் அலி ஆகிய 5 நபர்களை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..