6
மதுரை பாத்திமா கல்லூரி YRC மாணவர்களுக்கு ரெட்கிராஸ் குழுவினர் மற்றும் ராஜ்குமார் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.பேரிடர் காலங்களில் ஏற்படும் இன்னல்களில் தங்களை தற்காத்து கொள்வதுடன் துயருறும் மக்களுக்கு எவ்வாறு உதவிடவேண்டும். பேரிடர்மீட்பு பணியில் செயலாற்றும் முறைகள் குறித்தும் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.