Home செய்திகள் சத்துவாச்சாரி அன்பு நகர் கோவிந்தசாமி நகர் மக்கள் புகார்

சத்துவாச்சாரி அன்பு நகர் கோவிந்தசாமி நகர் மக்கள் புகார்

by mohan

சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த அன்பு நகர் கோவிந்தசாமி நகர் நேதாஜி மெயின் ரோடு தெரு பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் வேலூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை சுடுகாட்டில் கொசுக்களும் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உருவாகிறது சம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உடனே நடவடிக்கை எடுத்தால் அங்கு உள்ள பொது மக்களின் பிரச்சனையில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று மனு கொடுக்க வந்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!