5
உசிலம்பட்டியில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த பானுகோபன் மாற்றப்பட்டாா்.புதிய வருவாய் கோட்டாட்சியராக சௌந்தர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் புதிய வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யா பதவிஏற்றார்.உசிலம்பட்டி பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.
You must be logged in to post a comment.