திருவண்ணாமலை -மருத்துவர்கள் தர்ணா போராட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..