பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க ஒத்திகை

மாமல்லபுரத்தில் நாளை 11, 12 தேதிகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இவர்களை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்,

தனியார் பள்ளி மாணவ-மாணவர் சுளின் வரவேற்பு ஒத்திகை இன்று நடந்தது. அதேப்போல் இராணுவ மரியாதை ஒத்திகையும் நடைபெற்ளது. மேலும் வாகன ஒத்திகையை தமிழக முதல்வர் பார்வையிட்டார்

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..